Webdunia - Bharat's app for daily news and videos

Install App

123 ஒப்பந்தம் : பிரதமருடன் பிராகாஷ் காரத் சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2007 (13:41 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்யும் 123 ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் ஏற்பட்டுள்ள வேறுபாட்டிற்கு தீர்வு காணும் பொருட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளார ்!

இன்று காலை பிரதமர் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின் போது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உடனிருந்தார். பிரதமரின் அழைப்பை ஏற்று அவரை பிரகாஷ் காரத் சந்தித்துள்ளார்.

அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக உருவாகியுள்ள வேறுபாடுகளுக்கு தீர்வு காண பிரதமரும் பிராகாஷ் காரத்தும் முயற்சித்து வருவதாக பிரதமரின் ஊடக ஆலோசகர் சஞ்சயா பாரூ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments