பீகாரில் மழையால் பல பகுதி துண்டிப்பு : 223 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2007 (15:22 IST)
பீகாரில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழைக்கு இதுவரை 223 பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலப் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பீகார் மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களுக்கு இதுவரை 223 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை வெள்ள சேதங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசிக்க அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் டில்லி சென்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு போடுறவங்க கன்பியூஸ் ஆவாங்க!.. விசில் சின்னத்தால் தவெகவுக்கு உள்ள சிக்கல்...

காங்கிரஸ் 25, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், கமல் கட்சி, தேமுதிக, ராமதாஸ் பாமக கட்சிகளுக்கு 50.. சிறுகட்சிகளுக்கு 10.. திமுகவுக்கு எத்தனை மிஞ்சும்?

ஒரத்தநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. மொத்தம் 5 தொகுதிகள் காலி.. இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு உண்டா?

விஜயை குடைந்தால் இதுதான் நடக்கும்!.. நாஞ்சில் சம்பத் ராக்ஸ்!...

நமது சின்னம் விசில்!.. நாட்டை காக்கும் விசில்!.. தவெக தலைவர் விஜய் அறிக்கை!...

Show comments