நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2007 (12:02 IST)
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. செப்டபர் மாதம் 24 ஆம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்திய - அமெரிக்க இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, கோவாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்டம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கூட்டத்தொடரில், பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 13 ஆம் தேதி 123 ஒப்பந்தம் வரைவு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கயுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிக்கன் குழம்பு கேட்ட கணவன்!.. போட்டுதள்ளிய மனைவி!. தெலுங்கானாவில் அதிர்ச்சி...

Money Heist ஸ்டைலில் துப்பாக்கி முனையில் ரூ.52 லட்சம் கொள்ளை!.. குஜராத்தில் பரபரப்பு...

தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் 232 வேட்பாளர்களையும் சந்திக்கும் விஜய்!.. பரபர பின்னணி!..

ராசி இல்லாத குழந்தை!.. நடுரோட்டில் விட்டு சென்ற பெற்றோர்?!.. பகீர் பின்னணி!..

திருச்செந்தூரை தொடர்ந்து அந்த கோவிலுக்கு போகும் விஜய்!.. ஒரு ஆன்மிக பயணமா இருக்கே!...

Show comments