அமைப்பு சாரா தொழிலாளர்கள்: நாடு தழுவிய போராட்டம்

Webdunia
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரி சி.ஐ.டி.தொழிற் சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நாளை மறுநாள் கூட உள்ள நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் அமைப்பு சார தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றுவது, சம்பளம் முறைப்படுத்துவ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதையொட்டி, சென்னை குறழகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தின் போது தங்கள் கோரிகளை வலியுறித்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

கேரளாவில் வேலை நிறுத்தப்போராட்டத்தால் அங்கு மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் பெரும்பாலனா மாவட்டங்களில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டிருந்தன. தனியா பேருந்துகள், லாரிகள் இயங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

திருச்செந்தூர் கோவிலில் ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்த விஜய்!.. பின்னணி என்ன?...

மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சில நிபந்தனைகள்.. என்னென்ன?

Show comments