Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2007 (11:56 IST)
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவடத்தில் உள்ள ரட்னிபோரா என்ற பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் கூட்டு ரோந்து பணியில் இன்று காலை ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஹிஷ்புல் முஜஹிதீன் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைபற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவிட்டாரா காளியம்மாள்? காலியாகிறது சீமான் கூடாரம்..!

சட்டமன்றத்தில் மெத்தை, போர்வைகள் கொண்டு வந்த காங்.எம்.எல்.ஏக்கள்.. பெரும் பரபரப்பு..!

நேற்று இறங்கிய வேகத்தில் இன்று மீண்டும் ஏறிய தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி.. ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்கும் பிரமுகர்கள்..!

Show comments