Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேர் நீக்கம்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2007 (11:20 IST)
கட்சியின் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக குஜராத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 5 பேர் கட்சியில் இருந்து இடைக்கால நிக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர்களான கோர்க்கான், ஜடாபியா, பலுபாய்தாண்டி, பெசர்பாய் பதானி, பவுக்பாய் உகந்த், திருபாய் சுஜீரா ஆகிய 5 பேரையும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கட்சியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்திருப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்தார்.

கட்சியின் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியில் நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வில்லை என்றால் அவர்களுக்கான கதவு மூடப்படும் என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments