Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி - உத்திரகாண்டில் நிலநடுக்கம்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2007 (12:38 IST)
தலைநகர் டெல்லியிலும், உத்திரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசியிலும் இன்று அதிகாலை மித நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டரில் 4.9 புள்ளிகளாக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கம், உத்திரகாசிற்கு வடக்கே உள்ள கௌமுக் என்ற இ டத்தில் மையம் கொண்டு தாக்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 4.34 மணிக்கு ஒரு முறையும், 4.43 மணிக்கு மற்றொரு முறையும் நிலநடுக்கம் தாக்கி உள்ளது. உத்திரகாசி, டேராடூம், ஹரித்துவார், வித்ரோகார், ஷமோலி ஆகிய இடங்களையும் இந்த நில நடுக்கல் உலுக்கி உள்ளது.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் உத்திரகாசியில், 1991 அம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பி டத ்தக்கது. ( பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments