Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் ஏ சான்று

Webdunia
ஞாயிறு, 22 ஜூலை 2007 (14:27 IST)
தொலைக்காட்சியில் புகைத்தல், குடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெறும் நிகழ்ச்சிகளை ஏ சான்றளிக்கும் வகையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட உள்ளது.

மேலும், வயது வந்தோர்களுக்கான நிகழ்ச்சிகளை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஒளிபரப்ப அனுமதிப்பது என்றும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

புகை பிடிப்பதை ஊக்குவிக்கும் காட்சிகளும். அதனால் ஏற்படும் தீங்குகளை எடுத்துக் கூறாத நிகழ்ச்சிகளும் ஏ பிரிவில் கொண்டு வரப்படும் என்று செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சத்தின் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மழைக்காலக் கூட்டத் தொடரில் இது குறித்து சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்றும், யு மற்றும் எஸ் வகை நிகழ்ச்சிகளை எப்போதும் ஒளிபரப்பலாம். யு/ஏ வகை நிகழ்ச்சிகளை இரவு 8 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஒளிபரப்ப அனுமதிக்கலாம் என்றும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சர் ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

இனி தமிழ்நாட்டில் 8 மாதங்களுக்கு வெயில் காலம்தான்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

Show comments