Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு : 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2007 (21:09 IST)
காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்!

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து யூரி பகுதியில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் இந்த ஊடுருவல் முயற்சி நடந்ததாகவும், அதனை இந்திய ராணுவத்தின் ராஜ்புத் படையின் 23வது படை வீரர்கள் தடுத்து முறியடித்ததாகவும் ஸ்ரீநகரில் பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார். (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments