Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்பா தீவிரவாதிகளுக்கு: பிரதமர் கண்டனம்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2007 (11:51 IST)
அசாம் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கோழைத்தனமானது என்றும், மனிதாபிமானமற்ற செயல் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அசாமில் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு, தனியார் துறை அதிகாரிகள் உல்பா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

உல்பா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய உணவுக் கழக அதிகாரி பி.சி.ராம், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நடந்த சுப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார்.

அதேபோல் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய சிமெண்ட் கழக அதிகாரி கைலாஷ் நாத் ஷா, மற்றொரு அதிகாரி ஜா ஆகியோர் பரிதாபமாக பலியாயினர். தீவிரவாதிகளின் இந்த செயல்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் கோழைத்தனமானது என்றும், மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments