Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2007 (18:59 IST)
காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவன் சரணடைந்தான்.

தெற்கு காஷ்மீர் அனந்த்னாக் மாவட்ட்த்தில் உள்ள தூரு பகுதிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டையில் அப்பகுதி தீவிரவாத இயக்க குழுவின் தலைவன் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது தீவிரவாதி ஒருவன் சரணடைந்தான்.

அவனிடமிருந்து, இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகளை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments