Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு மருத்துவர் கைது விவகாரம் : பாட்டீலுடன் குமாரசாமி சந்திப்பு

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2007 (18:32 IST)
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரு மருத்துவர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் குமாரசாமி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் இன்று அலோசனை நடத்தினார்.

இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலைய தாகுதல் தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹனீப் கைது செய்யபட்டார். இவரை காவலில் எடுத்த ஆஸ்திரேலியா காவல் துறையினர் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர்.

அவருடைய காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் காவலில் எடுத்து விசாரிப்பதில்லை என்ற முடிவுக்கு ஆஸ்திரேலிய காவல் துறையினர் வந்துள்ளனர். இதனால் முகமது ஹனீப் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடரபாக டெல்லி சென்ற கர்நாடக முதல்மைச்சர் குமாரசாமி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து பேசினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments