Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் தொலைக்காட்சி கோபுரம் குண்டு வைத்து தகர்ப்பு

Webdunia
வியாழன், 12 ஜூலை 2007 (16:02 IST)
ஆந்திர மாநிலத்தில் தூர் தர் ஷனுக்கு சொந்தமான கோபுரத்தை நக்சலைட் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ளது சின்டபள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் தூர்தர்ஷனுக்கு சொந்தமான கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தை நக்சலைட் தீவிரவாதிகள் நேற்றிரவு குண்டு வைத்து தகர்த்தியுள்ளனர்.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுமார் 150 நக்சலைட் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments