Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் தீவிரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் மோதல்!

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (15:01 IST)
ஜம்மு-காஷ்மீர்மாநிலத்தில் வீட்டிற்குள் பதுங்கியுள்ள 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்ததையடுத்து கடும் மோதல் நடந்து வருகிறது!

மத்திய காஷ்மீரில் உள்ள காந்தர்பால் மாவட்டம் சனூரா என்ற இடத்தில் உள்ள வீட்டிற்குள் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது தொடர்பான தகவலையடுத்து ஜம்மு-காஷ்மீர் காவல் படையினர், இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள் படைப் பிரிவினரும் சுற்றி வளைத்துள்ளதாகவும, தாங்கள் சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதையடுத்து கடுமையான மோதல் நடந்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் இருந்து 250 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. (யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments