Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி.யில். பேருந்து விபத்து: 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்

Webdunia
திங்கள், 2 ஜூலை 2007 (13:50 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதி வ ி பத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்திரபிரதேச மாநில அரசு போருந்து ஒன்று கோராக்பூரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து ஷக்ஜஹன்பூர் மாவட்டத்தில் உள்ள திஹார் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பரைலியில் இருந்து லக்னோ நோக்கி வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும், படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிக்கிசை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேர் அருகில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

Show comments