Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் ராணுவ உயர் அதிகாரி தற்கொலை

Webdunia
திங்கள், 2 ஜூலை 2007 (11:20 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெண் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத்தின் பொறியியல் படை பிரிவு தளபதி மேஹா ராஷ்டன். இவர், குஞ்வானி பகுதியில் உள்ள தனது அறையில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெண் ராணுவ உயர் அதிகாரின் தற்கொலைக்கான காரணம் இது வரை தெரியவில்லை என்றும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் கோஸ்வாமி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

Show comments