Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்திரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலி

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (13:19 IST)
உத்திரபிரதேச மாநிலம் சொனேபத்ரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் சொனேபத்திரா மாவட்டத்தில் ரந்தா கிராமத்தில் உள்ள பாபினி பகுதியில் மின்னல் தாக்கியதில் 5 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும், 8 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இதேபோல், தும்ரா கிராமத்தில் உள்ள பிந்தாம்கஞ் பகுதியில் மின்னல் தாகியதில் விவசாயி ஒருவர் பலியாகி இருப்பதாக தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Show comments