Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் குண்டு வெடிப்பு : 6 பேர் காயம்!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2007 (21:23 IST)
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் மத்திய கூடுதல் காவல் படையின் முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு இலக்கு தவறி விழுந்து வெடித்ததில் அப்பாவிகள் 6 பேர் காயமுற்றனர்!

இத்தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கூடுதல் காவற் படையின் கட்டளை அதிகாரி கிர்ப்பால் சிங், முகாமை குறிவைத்துத்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், ஆனால் இலக்கு தவறி குண்டு வெடித்தது என்றும் கூறினார்.

காயமுற்ற 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன. (ஏ.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments