Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் குண்டு வெடிப்பு : 6 பேர் காயம்!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2007 (21:23 IST)
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் மத்திய கூடுதல் காவல் படையின் முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு இலக்கு தவறி விழுந்து வெடித்ததில் அப்பாவிகள் 6 பேர் காயமுற்றனர்!

இத்தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கூடுதல் காவற் படையின் கட்டளை அதிகாரி கிர்ப்பால் சிங், முகாமை குறிவைத்துத்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், ஆனால் இலக்கு தவறி குண்டு வெடித்தது என்றும் கூறினார்.

காயமுற்ற 6 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் செய்திகள் கூறுகின்றன. (ஏ.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments