Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவஹாத்தியில் குண்டு வெடித்தது: 7 பேர் பலி

Webdunia
அசாம் மாநிலம் குவஹாத்தி நகரில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 20க்கும் அதிகமானோர் காயமுற்றனர்

குவஹாத்தி நகரில் உள்ள ஆத்கோவான் என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதனை உல்ஃபா பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருக்கக் கூடும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குண்டு வெடித்த நகரின் வாயில்கள் அடைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

Show comments