Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோரக்பூரில் தொடர் குண்டு வெடிப்பு : 5 பேர் காயம்!

Webdunia
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 5 பேர் காயமுற்றனர்!

கோரக்பூரின் மையப் பகுதியில் உள்ள போல்கார் என்ற இடத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்துள்ளது. சாப்பாடு எடுத்துச் செல்லும் டிஃபன் பாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உணவகத்தில் ஒரு குண்டும், அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் ஒரு குண்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதியில் ஒரு குண்டும் 7 நிமிட இடைவெளிகளில் வெடித்ததாக காவல்துறை கூறியுள்ளது.

காயமுற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments