Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் : பேருந்தில் தீ பிடித்ததில் 32 பேர் பலி!

Webdunia
குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கிய எரிவாயு லாரி தீப்பிடித்து எரிந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தும் எதிர்பாராதவிதமாக தீக்கிறையானது. இதில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்!

குஜராத்தில் எரிவாயுவை நிரப்பிக் கொண்டு வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் எரிவாயு லாரி கவிழ்ந்து தீப்பற்றியது.

எரிவாயு லாரி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த பயணிகள் பேருந்திலும் எதிர்பாராத விதமாக தீ பரவியது. பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பேர் உட்பட 32 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments