Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிநீரை உருவாக்க ISS தீவிரம்

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2014 (19:50 IST)
எரிநீரை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்கலம் ஈடுபட்டுள்ளது.
FILE

மேம்பட்ட பிறழ் நீர் என்று அழைக்கப்படும் இந்த விநோதமான நீரானது, திடப்பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இல்லாமல் ’திரம் போன்ற வாயு’வாக இருக்கும்.

கடல் மட்டத்தில் காணப்படும் காற்றழுத்தம் மூலமாக 217 மடங்கு சாதாரண திரவ நீரை அழுத்தி, 373 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் சூடுப்படுத்தப்படும் என்று ‘டிஸ்கவரி செய்திகள்’ கூறுகின்றன. மேம்பட்ட பிறழ் நீரானது எந்த ஒரு கரிம பொருளையும் வேகமாக உடைத்து, தீப்பற்றிக்கொண்டாலும், நெருப்பு பகுதியாகக் காணப்படாது. விண்வெளி, பூமி ஆகிய இரண்டிலும் உள்ள கழிவு பொருட்களை அகற்ற உதவும்.

இந்த பிறழ் நீரை எரிப்பதால் திரவப் பொருட்களில் உள்ள தீங்கான கழிவுகள் விலக்கப்படுவதுடன், நீர், கரியமில வாயு போன்ற ஆபத்தான பொருட்களையும் சுலபமாக வடிகட்ட முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

Show comments