Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.அமைதி படையில் இலங்கை போர்க் குற்றவாளி: நவநீதம்பிள்ளை கேள்வி

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (13:51 IST)
இலங்கை போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வா, ஐ.நா. அமைதிக்காப்பு படைக்கான ஆலோசனைக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு, அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைதி படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு சவேந்திர சில்வாவை, ஐ.நா.வுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவும் நியமித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

Show comments