Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.அமைதி படையில் இலங்கை போர்க் குற்றவாளி: நவநீதம்பிள்ளை கேள்வி

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (13:51 IST)
இலங்கை போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வா, ஐ.நா. அமைதிக்காப்பு படைக்கான ஆலோசனைக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு, அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய சவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைதி படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு சவேந்திர சில்வாவை, ஐ.நா.வுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவும் நியமித்துள்ளன.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments