Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிபைன்ஸ்: சரக்கு கப்பல்கள் கடலில் மூழ்கியது

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2012 (16:38 IST)
பிலிபைன்ஸ் நாட்டில் 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்பகுதியில் சிமெண்டு மற்றும் இரும்பு தாது பொருட்களை ஏற்றிச் சென்ற 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்க தொடங்கின.

இது குறித்து உடனடியாக பிலிப்பைன்ஸ் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 3 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கப்பல்களில் சிக்கியிருந்த 32 ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

கப்பல்கள் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments