Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு பிரிட்டன் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2011 (13:32 IST)
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அக்கறை காட்டவில்லையெனில் சர்வதேச அழுத்தங்களைச் சந்திக்கவேண்டி வரும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது அக்கறையை காண்பிக்க வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேக், பிரிட்டன் வெளியுறவு குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இலங்கை குறித்த விஷயங்களில் அக்கறை செலுத்தாவிட்டால், இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தங்களுக்கு பிரிட்டனும் தீவிரமாக ஆதரவளிக்கும் என்று வில்லியம் ஹேக் எச்சரித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

Show comments