Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்.குடன் நிருபமா ராவ் இன்று பேச்சுவார்த்தை

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (13:49 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அயலுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

இதனையொட்டி இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் இன்று காலை இஸ்லாமாபாத் வந்தார்.

இந்திய அயலுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாகிஸ்தான் அயலுறவுத் துறைச் செயலர் சல்மான் பஷீர் ஆகியோர் இடையே நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில், காஷ்மீர் பிரச்சனை மற்றும் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் இப்பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

Show comments