Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலால் ஆண்டிற்கு 16 பில்லியன் டாலர் இழப்பு: கிரண் பேடி

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2011 (17:37 IST)
இந்தியாவின் உள்கட்டமைப்பிற்குச் செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 84 ரூபாய் காணாமல் போய்விடுகிறது என்று கூறியுள்ள சமூக சேவகர் கிரண் பேடி, ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர்களை ஊழலில் இந்தியா இழக்கிறது என்று கூறியுள்ளார்.

சிக்காகோ நகரில் உலக விவகாரங்களுக்கான பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிரண் பேடி இவ்வாறு கூறியுள்ளார்.

ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால் உலகின் மிகவும் முன்னேறிய நாடாக இந்தியா ஆகிவிடும் என்றும், ஊழலில் இருந்து விடுபட்டால் மட்டும் போதும் அதன் கடன்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்றும் கிரண் பேடி கூறியுள்ளார்.
இந்தியாவில் ஊழல் தடையற்றுப் பெருகக் காரணம், ஊழலை ஒழிப்பதற்கான ஒரு அமைப்பு அங்கு இல்லாததே என்று கிரண் பேடி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி அதிபர் ஒரு திறமையற்ற முட்டாள்.. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோலன்.. எலான் மஸ்க்

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பிர்லா கோளரங்கம்..!

பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அதானி மகனுக்கு எளிமையான திருமணம்.. ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவா?

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

Show comments