Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவிற்கு பான் கீ மூன் கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2011 (17:16 IST)
சிரியாவில் போராடிவரும் மக்களுக்கு எதிராக அந்நாட்டு இராணுவம் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அ ¨தியான முறையில் போராடும் மக்கள் மீதான தாக்குதலை சிரியா அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மூன், படுகொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகளையும், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் சிரியா அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றும், மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இரானின் உதவுயுடன் மக்கள் போராட்டத்தை சிரியா நசுக்கிறது என்றும், இத்தகைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments