Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்: 11 தீவிரவாதிகள் பலி

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2010 (14:43 IST)
பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தானின் வடக்குவர்கிஸ்தான் உள்ளது. அங்குள்ள ஷவால் பகுதியில் வீடுகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, அங்குள்ள வீடுகள் மீது அமெரிக்கா ராணுவத்தினர் ஆளில்லா விமானங்கள் மூலம் 4 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

இச்சம்பவத்தில் தீவிரவாதிகள் 11 பேர் உயிர் இழந்தனர். அவர்கள் அனைவரும் ஹக்கானி மற்றும் ஹபீஷ்குல் பகதூர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த தகவலை பாகிஸ்தான் அரசு டி.வி. தெரிவித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

Show comments