Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: பான் கி மூன் கண்டனம்

Webdunia
சனி, 13 மார்ச் 2010 (17:54 IST)
பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்துவரும் குண்டு வெடிப்புகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் 45 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து மேலும் 5 குண்டு வெடிப்புகள் நடந்தது. ஆனால் அதில் யாருக்கும் பாதிப்பேற்படவில்லை.

பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்துவரும் இத்தாக்குதல்களை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கண்டித்துள்ளதாகக் கூறியுள்ள அவருடைய பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி, “இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற வன்செயல்களை எதையும் கூறி நியாயப்படுத்த முடியாத ு” என்று அவர் கூறியதாகத் தெரிவித்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments