Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 25 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (14:45 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத்தில் நீதித்துறை அமைச்சகம், குர்திஷ் அரசியல் கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் இன்று காலை பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

எனினும், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக பேச அனுமதி வழங்கப்படாத காரணத்தால் பலி எண்ணிக்கையை உறுதி செய்யாமல் காவல்துறையினர் செய்தியாளர்களை தவிர்க்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் அதிகாரிகள்.. ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அவதி..!

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ குறித்து காரசார விவாதம்: மக்களவை ஒத்திவைப்பு..!

Show comments