Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: 7 பேர் பலி

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2009 (17:12 IST)
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவானதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று மதியம் 1.25 மணியளவில் ஜாவா தீவின் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 50 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு ஜாவா மாகாணத்தைச் சேர்ந்த 7 பேர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எனினும் ஒரு மணி நேரத்திற்குப் அது திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

Show comments