Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 பேரை கற்பழித்த சீன எம்.பி.க்கு மரணதண்டனை

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (18:41 IST)
பள்ளிச் சிறுமிகள் 24 பேரை கற்பழித்த சீன முன்னாள் எம்.பி.க்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாவு டினாக்ஸி ( 63 ) என்ற முன்னாள் எம்.பி. மீது 12 முதல் 14 வயதுடைய 24 பள்ளிச் சிறுமிகளை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2005 - 07 ஆம் ஆண்டுகளில், ரவுடிகளை பயன்படுத்தி சிறுமிகளை தமது அலுவலகத்திற்கும், ஓட்டலுக்கும் கடத்தி வரவைத்து கற்பழித்ததாக குற்றச்சாற்றில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நாயாங் மக்கள் நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பின்படி அவருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

Show comments