Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்.கில் தற்கொலைத் தாக்குதல்: பலி 35 ஆக உயர்வு

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (16:51 IST)
பாகிஸ்தானின் தேரா காஷி கான் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் தேரா காஷி கான் பகுதியில் உள்ள மசூதி அருகே நேற்றிரவு ஷியா முஸ்லிம்கள் ஊர்வலம் சென்ற போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த 70க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments