Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்.கில் தற்கொலைத் தாக்குதல்: பலி 35 ஆக உயர்வு

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (16:51 IST)
பாகிஸ்தானின் தேரா காஷி கான் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் தேரா காஷி கான் பகுதியில் உள்ள மசூதி அருகே நேற்றிரவு ஷியா முஸ்லிம்கள் ஊர்வலம் சென்ற போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த 70க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: ரூ.15 கோடி ஒதுக்கீடு..!

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி வல்லவ ப கணபதி கோயிலில் சிறப்பு பூஜை!

சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம்.. சென்னையில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்..!

28 மாணவிகள் கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்! - ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேமராமேன்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவல்..!

Show comments