Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்: பாக். ஊடகங்கள்

Webdunia
மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்தான் என அந்நாட்டின் டான் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இத்தகவலை எந்த அரசு அதிகாரி தெரிவித்தார் என்ற தகவலை அத்தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பிலும் இதுவரை விளக்கம் கேட்கப்படவில்லை.

மும்பை தாக்குதலில் உயிருடன் கைது செய்யப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கஸாப், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என இந்தியா பலமுறை கூறியும் அதனை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

அஜ்மல் கஸாப் குறித்து பாகிஸ்தான் தேசிய தகவல் தொகுப்பில் எந்தத் தகவலும் இல்லை என்று மட்டும் பாகிஸ்தான் விளக்கம் தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கஸாப் பாகிஸ்தானியர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments