Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பேருந்து விபத்து: 13 பேர் பலி

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (18:06 IST)
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குவாங்டோங் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவாங்டோங் மாகாணத்தின் தலைநகர் குவாங்ஸ்ஹோவில் இருந்து கிஸோவ் பகுதியில் உள்ள யான்ஹி என்ற இடத்திற்கு 44 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இப்பேருந்து, 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உடனடித் தகவல் வெளியிடப்படவில்லை. விபத்திற்குள்ளான பேருந்தில் அனுமதிப்பட்ட எண்ணிக்கயிலான பயணிகளே சென்றதால் பேருந்து பள்ளத்தில் விழுந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments