Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (18:10 IST)
பாக்தாத் பேருந்து நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு 22 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாக்தாத் நகரின் காதிமியா பகுதியில் உள்ள ஷிட்டி மாவட்டத்தில் உள்ள மசூதிக்கு அருகே இத்தாக்குதல் இன்று நடத்தப்பட்டதாக பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இன்று மதியத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாளய அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் குவிந்த பக்தர்கள்

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

3 நாட்கள் பட்டினியால் உயிரிழப்பு.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி: என்ன பிரச்சனை?

ஈரான் ஏவுகணைகளை வானிலேயே வழிமறித்து அழிக்கும் அயன்டோம்.. புதிய தகவல்..!

Show comments