Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்தாத்தில் தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் பலி!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (17:22 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படையை சேர்ந்த பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாக்தாத்தில் பாதுகாப்பு அதிகம் உள்ள கிரீன் ஸோன் ( Green Zon e) பகுதியில் இன்று காலை இத்தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதிக்கு அருகிலேயே ஈராக் நாடாளுமன்றம் மற்றும் பல அரசு அலுவலகங்கள், அயல்நாட்டு தூதரகங்கள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக ஈராக்கின் பாதுகாப்புப் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், குண்டுவெடிப்பு, தற்கொலைப்படைத் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

Show comments