Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழும்பு குண்டுவெடிப்பு: 21 பேர் பலி

Webdunia
வெள்ளி, 6 ஜூன் 2008 (14:10 IST)
இலங்கை தலை நகர் கொழும்புவில் மொரட்டுவா பல்கலைக் கழகம் அருகே குண்டு வெடித்ததில் 21 பேர் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவா பகுதியில் சாலையோர‌ம ் புதை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதில் அவ்வழியே சென்று கொண்டிருந்த பேருந்து சிக்கியது. இதில் 21 பேர் பலியானதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

மேலும் குறைந்தது 47 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்த விடுதலப்புலிகள் இதுவரை எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

Show comments