Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராக் மனித வெடிகுண்டு தாக்குதல்: 35 பேர் பலி!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (12:26 IST)
இராக் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நட‌த்த‌ப்ப‌ட்ட இர‌ண்டு மனிதக் குண்டுத் தாக்குதல ்க‌ளி‌ல் 35 பேர் பலியானதுட‌ன் 66 பேர் காயமடைந்தனர்.

தியால என்ற மாகாணத்தில் நேற்று இந்த பயங்கர தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி வந்த இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று மேஜர் ஜெனரல் அப்தெல் கரீம் தெரிவித்தார்.

இதனிடையே, வியாழக்கிழமை காலை மத்திய பாக்தாத் பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ரோந்து வாகனத்தின் மீது தீவிரவாதிகள் குண்டுகள் பொருத்திய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த ‌நி‌க‌ழ்‌வி‌ல் அமெரிக்க ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகினர். 21 பேர் காயமடைந்தன
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?