Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் சுடர் இந்தோனேஷியா வருகை!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (15:06 IST)
2008 பீஜிங் ஒலிம்பிக் சுடர் இந்தோனேஷிய தலை நகர் ஜகார்தாவிற்கு இன்று வந்து சேர்ந்தது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பண்டைய கிரேக்க ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட இந்த சுடர் தனி விமானத்தில் கோலாலம்பூரிலிருந்து இந்தோனேஷியாவிற்கு எடுத்து வரப்பட்டது.

விமான நிலையத்தில் பொது மக்கள் சுடர் வருகையை முன்னிட்டு தங்களது மகிழ்ச்சியுட‌ன் ஆரவாரக்குரல்களை எழுப்பினர்.

இன்று மதியம் மத்திய ஜகார்தாவில் உள்ள கெலோரா பங் விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் சுமார் 80 பேர் கலந்து கொள்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

Show comments