Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-அணு சக்தி முகமை முதல் சுற்று பேச்சு முடிந்தது!

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2007 (20:54 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்கென தனித்த கண்காணிப்பு உடன்பாடு செய்துகொள்வதற்காக சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை இன்று முடிந்தது.

இன்றுடன் கடந்த 3 நாட்களாக நடந்த பேச்சு முழுக்க, முழுக்க தொழில்நுட்ப கூறுகள் பற்றியதாகும் என்று கூறிய இந்தியக் குழுவின் தலைவர் ஷீல்காந்த் சர்மா, இந்தியாவிற்கென தனித்த கண்காணிப்பு உடன்பாட்டை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை வேகமாக முடிக்கும்படி அரசு வலியுறுத்தியுள்ளதாகவும், அடுத்த கட்ட பேச்சு விரைவில் துவங்கும் என்றும் கூறியதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments