Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் கருணா கைது!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:58 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி சிறிலங்க அரசிற்கு ஆதரவான துணை ராணுவக் குழுவை நடத்தி வந்த கருணா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்!

போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக கருணா கைது செய்யப்பட்டுள்ளார் என இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

போலி கடவுச் சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருணா விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments