Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் கருணா கைது!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (20:58 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி சிறிலங்க அரசிற்கு ஆதரவான துணை ராணுவக் குழுவை நடத்தி வந்த கருணா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்!

போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக கருணா கைது செய்யப்பட்டுள்ளார் என இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

போலி கடவுச் சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருணா விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments