Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்கானிஸ்தான் : பிணையக் கைதிகள் மூவர் விடுவிப்பு!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (14:19 IST)
தாலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 19 தென் கொரிய பிணையக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!

தென் கொரியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாலிபான் தலைவர்கள் சிலரை ஒப்படைத்ததையடுத்து, தாங்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 19 பேரில் 3 பேரை முதல்கட்டமாக ஒப்படைத்துள்ளனர் தாலிபான் தீவிரவாதிகள்.

விடுதலை செய்யப்பட்ட 3 பேரும் பெண்கள் ஆவர். இவர்கள் மூவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அழைத்து வந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments