Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃப்கானிஸ்தான் : பிணையக் கைதிகள் மூவர் விடுவிப்பு!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (14:19 IST)
தாலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 19 தென் கொரிய பிணையக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!

தென் கொரியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாலிபான் தலைவர்கள் சிலரை ஒப்படைத்ததையடுத்து, தாங்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 19 பேரில் 3 பேரை முதல்கட்டமாக ஒப்படைத்துள்ளனர் தாலிபான் தீவிரவாதிகள்.

விடுதலை செய்யப்பட்ட 3 பேரும் பெண்கள் ஆவர். இவர்கள் மூவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அழைத்து வந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments