ஆஃப்கானிஸ்தான் : பிணையக் கைதிகள் மூவர் விடுவிப்பு!

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (14:19 IST)
தாலிபான் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 19 தென் கொரிய பிணையக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!

தென் கொரியா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாலிபான் தலைவர்கள் சிலரை ஒப்படைத்ததையடுத்து, தாங்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த தென் கொரியாவைச் சேர்ந்த 19 பேரில் 3 பேரை முதல்கட்டமாக ஒப்படைத்துள்ளனர் தாலிபான் தீவிரவாதிகள்.

விடுதலை செய்யப்பட்ட 3 பேரும் பெண்கள் ஆவர். இவர்கள் மூவரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அழைத்து வந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரிய போர்க்கப்பல் ஆன் தி வே!.. சரண்டர் ஆகுங்க!. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!...

நானும் விஜயும் ஒன்னா?!.. நான் யார் தெரியுமா?!.. சரத்குமார் ஆவேசம்!...

அதிமுக - பாஜக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு நாசமாகி போகும்!.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!..

ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்று உடலை வீசிய கும்பல்!.. சென்னையில் அதிர்ச்சி...

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா!. 4 பேர் பலி!...

Show comments