136 பயணிகளுடன் விமானம் கடத்தல்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2007 (12:51 IST)
சைப்ரஸ் நாட்டில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு 136 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது.

அட்லாஸ் ஜெட் என்ற இந்த விமானத்தில் 136 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். சைப்ரஸில் உள்ள ஏர்கான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி அந்த விமானம் துருக்கி நாட்டில் அண்டாலியா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக இறக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை கடத்தியவர்கள் அதனை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு பறக்குமாறு கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments