இந்தியாவிற்கு யுரேனியம் ; பிரதமருடன் ஆஸி. பிரதமர் பேச்சு!

Webdunia
இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதெனவும், அது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஆஸ்ட்ரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியத் தலைநகர் கான்பெராவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஹோவர்ட், இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது என்ற ஆஸி.யின் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் மகி்ழ்ச்சியுடன் வரவேற்றதாகக் கூறினார்.
அணு ஆயுத பரவல் தடுப்பில் இந்தியா சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று கூறிய ஹோவர்ட், ஆஸி.யிடமிருந்து யுரேனியம் பெறுவதெனில் அதற்காக இந்தியா கடுமையான பாதுகாப்பு கண்காணிப்பிற்கு உட்படுத்திக்கொள்ள சம்மதிக்க வேண்டும் என்றார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே ஆஸி. யுரேனியம் விற்பனை தொடர்பான பேச்சு துவங்கும் என்றும் ஹோவர்ட் கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....

மோடி சொன்ன CMC-க்கு அர்த்தம் இதுதான்!... அன்பில் மகேஷ் பதிலடி!....

சீமானை அடிச்சா நம்ம கைதான் நாறும்!.. விளாசிய பிரபலம்!...

நாங்களும் கூட்டணியில் இருக்கோம்!.. ஆனா உள்ளயே விடல!.. பாரிவேந்தர் சோகம்!...

Show comments