இந்தியாவிற்கு யுரேனியம் ; பிரதமருடன் ஆஸி. பிரதமர் பேச்சு!

Webdunia
இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதெனவும், அது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஆஸ்ட்ரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியத் தலைநகர் கான்பெராவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஹோவர்ட், இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது என்ற ஆஸி.யின் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் மகி்ழ்ச்சியுடன் வரவேற்றதாகக் கூறினார்.
அணு ஆயுத பரவல் தடுப்பில் இந்தியா சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று கூறிய ஹோவர்ட், ஆஸி.யிடமிருந்து யுரேனியம் பெறுவதெனில் அதற்காக இந்தியா கடுமையான பாதுகாப்பு கண்காணிப்பிற்கு உட்படுத்திக்கொள்ள சம்மதிக்க வேண்டும் என்றார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே ஆஸி. யுரேனியம் விற்பனை தொடர்பான பேச்சு துவங்கும் என்றும் ஹோவர்ட் கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி வேலை நிறுத்தம் அறிவிப்பு!.. 3 நாட்களுக்கு வங்கி சேவை பாதிக்கும்!...

ஷிம்ஜிதா எடுத்த 7 வீடியோ!.. ஜாமின் வழங்க போலீஸ் எதிர்ப்பு!...

திமுக அரசு ஒரு Trouble Engine!.. ஸ்டாலின் கமெண்ட்டுக்கு தமிழிசை பதிலடி!...

யாருடன் கூட்டணி?.. தாமதிக்கும் தேமுதிக!.. பின்னணியில் நடக்கும் பேரம்!...

தமிழ்நாட்டில் எந்த ஆட்சி!.. மோடி.. பழனிச்சாமி.. டிடிவி.. ஒவ்வொருத்தரும் ஒன்னு சொல்றாங்களே!..

Show comments