இந்தியாவிற்கு யுரேனியம் ; பிரதமருடன் ஆஸி. பிரதமர் பேச்சு!

Webdunia
இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதெனவும், அது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஆஸ்ட்ரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்ட் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலியத் தலைநகர் கான்பெராவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஹோவர்ட், இந்தியாவிற்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது என்ற ஆஸி.யின் முடிவை பிரதமர் மன்மோகன் சிங் மகி்ழ்ச்சியுடன் வரவேற்றதாகக் கூறினார்.
அணு ஆயுத பரவல் தடுப்பில் இந்தியா சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று கூறிய ஹோவர்ட், ஆஸி.யிடமிருந்து யுரேனியம் பெறுவதெனில் அதற்காக இந்தியா கடுமையான பாதுகாப்பு கண்காணிப்பிற்கு உட்படுத்திக்கொள்ள சம்மதிக்க வேண்டும் என்றார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே ஆஸி. யுரேனியம் விற்பனை தொடர்பான பேச்சு துவங்கும் என்றும் ஹோவர்ட் கூறினார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் எவ்வளவு?

சிறப்பு பேருந்தும் வேண்டாம், மெட்ரோவும் வேண்டாம்.. மின்சார ரயில் தான் எங்களுக்கு செளகரியம்: பயணிகள்

அமெரிக்கா பொய் சொல்லுது.. அப்படி ஒன்னு நடக்கவே இல்லை.. ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஈரான்..!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடி வைக்க முயற்சித்த ஈரான்.. 16 கப்பல்களை அடித்து நொறுக்கிய அமெரிக்கா..!

ஓட்டல்கள் மூடியது மட்டுமல்ல, இனி ஆட்டோவும் ஓடாதா? கேஸை நம்பி இருக்கும் ஆட்டோக்களுக்கு சிக்கல்..

Show comments