கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் காயம்!

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (20:39 IST)
யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 5 பேரும், அப்பாவி ஒருவரும் காயமுற்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது!

பலாலியில் உள்ள ராணுவ முகாமை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து இன்று மதியம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்க ராணுவம் கூறியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் முகமாலை பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்ட பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாகவும் சிறிலங்க ராணுவச் செய்தி கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா உள்ளே வந்தால் சுடுவோம்.. அப்புறம்தான் பேசுவோம்!.. டென்மார்க் எச்சரிக்கை!...

இந்தியா - பாகிஸ்தான் போர்!.. ஒரு கோடி பேரை காப்பாத்தினேன்!.. டிரம்ப் ஆவேசம்....

போராடும் மக்களை விட சினிமா முக்கியமா?!.. முதல்வருக்கு சீமான் கேள்வி!...

பராசக்தி படத்துக்கு டிக்கெட் வேணுமா?!.. ஹெல்மேட் போட்டு வண்டி ஓட்டுங்க!....

கரூர் சிபிஐ விசாரணை!.. விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டி பார்த்து ஆய்வு..

Show comments