கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் காயம்!

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (20:39 IST)
யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 5 பேரும், அப்பாவி ஒருவரும் காயமுற்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது!

பலாலியில் உள்ள ராணுவ முகாமை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து இன்று மதியம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்க ராணுவம் கூறியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் முகமாலை பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்ட பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாகவும் சிறிலங்க ராணுவச் செய்தி கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சீட்டுக்கு 15 கோடி!.. கறார் காட்டும் புஸ்ஸி ஆனந்த்?. தவெகவில் நடப்பது என்ன?..

விஜய் வைத்த டிமாண்ட்!.. ஷாக்கான பழனிச்சாமி!.. நடப்பது என்ன?...

8 மாத பெண் குழந்தை கடத்தல்.. ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. திருட்டு தம்பதி கைது..!

அவசரப்பட்டு என்.டி.ஏவுக்குள் போக வேண்டாம்.. இப்போதைக்கு நாம தான் 2வது இடம்.. விஜய்க்கு அறிவுரை கூறினாரா ஜான் ஆரோக்கியசாமி?

இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!.. கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு நீங்குமா?..

Show comments