கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் காயம்!

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (20:39 IST)
யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 5 பேரும், அப்பாவி ஒருவரும் காயமுற்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது!

பலாலியில் உள்ள ராணுவ முகாமை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ராணுவ வாகனத்தை குறிவைத்து இன்று மதியம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்க ராணுவம் கூறியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் முகமாலை பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உட்பட்ட பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப் புலிகள் இரண்டு பேரை சுட்டுக் கொன்றதாகவும் சிறிலங்க ராணுவச் செய்தி கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோடி, அமித்ஷா மகிழ்ச்சி..!

இனிமேல் சிம்கார்டு வாங்கனும்ன்னா, பயோமெட்ரிக் அவசியம்.. புதிய சட்டம் வருகிறது..!

பவன் கல்யாணை காப்பி அடிக்கிறாரா விஜய்?!.. எல்லாமே மேட்ச் ஆகுதே!..

ரூ.20 ஆயிரம் பணமெடுக்க எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு போன நபர்!. ஒடிசாவில் பரபரப்பு!...

அண்ணா யூனிவர்சிட்டியில் ஜனநாயகன் படம்!.. போலீஸ் எடுத்த ஆக்சன்!..

Show comments