ஈராகில் தற்கொலைப் படை தாக்குதலில் 25 பேர் பலி

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (17:49 IST)
ஈராக்கில் இன்று தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 22 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தால் அபர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய லாரியை வெடிக்கச் செய்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் 22 க்கும் மேற்பட்ட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் விஜய்!.. பின்னணியில் அந்த ஜோசியர்?!.. பரபர அப்டேட்!...

பொறியாளர் மீது சேறு வீசிய அமைச்சருக்கு 1 மாதம் ஜெயில்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

இனி வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்யாமல் பதில் அனுப்பலாம்.. புதிய வசதி...!

விஜய் 45% ஓட்டு வாங்குவார்.. அடித்து சொல்லும் அரசியல் விமர்சகர்கள்..!

என் தங்கச்சி பணத்தை கொடுங்க.. இறந்த சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டு வந்த நபர்..!

Show comments