ஈராகில் தற்கொலைப் படை தாக்குதலில் 25 பேர் பலி

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (17:49 IST)
ஈராக்கில் இன்று தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 22 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக்கின் வடக்குப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தால் அபர் பகுதியில் தீவிரவாதி ஒருவன் வெடி குண்டுகள் நிரப்பிய லாரியை வெடிக்கச் செய்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பில் 22 க்கும் மேற்பட்ட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இல்லை.. மூன்று விஜய் இருந்திருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் ஆச்சரியம்..!

மனைவியை கொன்று சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த கணவன்.. காணவில்லை என நாடகம்..!

பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..

மேற்கு வங்க தேர்தல்!.. கரண்ட் கட் பண்ணி ஓட்டு மிஷனை கைப்பற்ற முயற்சி!.. மம்தா குற்றச்சாட்டு!...

Show comments