Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னாரில் கடும் மோதல் : ராணுவம் 1 பலி, 11 பேர் காயம்!

Webdunia
சனி, 14 ஜூலை 2007 (16:27 IST)
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கைப்பற்ற சிறிலங்க ராணுவம் முன்னேறியதை அடுத்து ஏற்பட்ட கடும் சண்டையில் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 11 பேர் காயமடைந்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் தம்பனை எனும் பகுதியை நோக்கி இன்று காலை 6 மணிக்கு ஆர்டிலரி குண்டுகளை சுட்டுக் கொண்டு சிறிலங்க ராணுவம் முன்னேறியதாகவும், அதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், கடுமையாக நடந்த சண்டையில் ராணுவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 11 ராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்க ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சமரசிங்கே கூறியதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கிபட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார் அச்சத்தில் சமூக விரோதிகள்!

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

Show comments