Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலைத் தாக்குதல் : 13 பாக். வீரர்கள் பலி!

Webdunia
சனி, 14 ஜூலை 2007 (16:02 IST)
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள வசிரிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமுற்றுள்ளனர்!

பாகிஸ்தான் துணை ராணுவப் படையினர் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தின் மீது குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று மோதி வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்ததாக டான் தொலைக்காட்சி செய்தி கூறியுள்ளது.

அல் கய்டா - தாலிபான் இயக்கத்தினரின் செல்வாக்கு அதிகம் மிக்க பகுதி என்று கூறப்படும் வசிரிஸ்தானில் இத்தாக்குதல் நடந்துள்ளது. (பி.டி.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments